வாழ்க்கை தத்துவங்கள் - Life Advice Quotes in Tamil

அன்றாட வாழ்க்கை தத்துவங்கள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு, Collection of Best Life Advice Quotes, Life Advice Kavithai, Vaazhkai Thathuvam,

வாழ்க்கை தத்துவங்கள் - Life Advice Quotes in Tamil
Life Advice Kavithai
  • Collection of Best Life Advice Quotes
  • Life Kavithai in Tamil
  • Latest Tamil Life Kavithai in Tamil
  • 2024 Life Status for Whatsapp Tamil
  • Tamil Life Motivation Quotes
  • Tamil Life Sad Quotes

அன்பை பிச்சை எடுக்க கூடாது
அக்கறையை கேட்டு வாங்க கூடாது
காதலை கெஞ்சி பெறக் கூடாது
உணர்வுகளை புரிய வைக்க கூடாது


ஒவ்வொரு முறையும் அன்பை
நிருபித்துக் கொண்டே இருக்க
முயற்சி செய்யாதீர்கள் அது
தற்கொலையை விட கேவலமானது


அன்பானவர்களுக்காக
இறங்கி போவதும் தவறில்லை
நம் அன்பு புரியாதவர்களிடம்
விலகி போவதும் தவறில்லை


எதையும் மனம் விட்டு
பேசாத வரை எல்லாம்
மன அழுத்தமே


எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதியை இழக்காதீர்கள்
அதை அதை அப்படியே
விட்டு விடுங்கள்
காலம் மாற்றிவிடும்


ஒரு பிரச்சனையின் ஆயுள்
பெரும்பாலும் அதை
விடப் பெரும் பிரச்சனை
வரும் வரை தான்


அடுத்தவன் என்ன நினைப்பான்னு
வாழ ஆரம்பிச்சா அப்பவே உன்
நிம்மதி உன்ன விட்டு போயிடும்


தூக்கிவிட்ட வரை மறக்காதே
தூக்கி போட்ட வரை
கனவில் கூட நினைக்காதே


ஒரு பிரச்சனை என்றால்
சூழ்நிலை மட்டும் நினைக்காதீர்கள்
சில நாய் வேஷமிட்ட நரிகளின்
சூழ்ச்சியாக கூட இருக்கலாம்
என்பதை மறக்காதீர்கள்


நமக்கு வேண்டியது எதுவும்
நம்மள விட்டு போகாது
நம்மள விட்டு போய்ருச்சுனா
அது நமக்கானது இல்ல


இருக்கது ஒரு வாழ்க்கை
அத ஊருக்காகவும்
உறவுக்காகவும் வாழாம
நமக்காக வாழனும்
நமக்கு பிடிச்ச மாதிரி


எல்லாருக்கும் பிடிச்ச
மாதிரி வாழ முடியாது
யாருக்கும் பிடிக்கலேனும்
சாக முடியாது


முகத்தை மூடினாலும்
மனதைத் திறந்து வை
நல்லெண்ணெம் நுழைவதற்கு


நீங்கள் அனுபவித்தால்
அது உங்கள் அறிவு
பிறரையும் அனுபவிக்கச்
செய்தால் அது
உங்கள் நற்பண்பு


ஒருவரை மன்னித்துவிடும்
அளவிற்கு நல்லவராக
இருங்கள் ஆனால் அவரை
மீண்டும் நம்புமளவிற்கு
முட்டாளாக இருக்காதீர்கள்


முகத்தை மூடினாலும்
மனதைத் திறந்து வை
நல்லெண்ணெம் நுழைவதற்கு


அழைப்பு வரும் வரை
உழைப்பு அவசியம்


ஆயிரம் உறவுகளால்
தர முடியாத பலத்தை
ஒரு அவமானம் தரும்


இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை
இல்லாதவர்களுக்கு கொடுங்கள்
ஏனென்றால் கடவுள் யாரிடமும்
கையேந்தி யாசகம் கேட்பதில்லை


உனக்கென்று ஒரு தன்மானம்
திமிர் இருக்கனும் அதை
யாருக்காகவும் எப்போதும்
விட்டுக்கொடுக்காதே


அவ்வப்போது தொலைதூரப் பயணம்
சென்று அங்கேயே தொலைத்து
விட்டு வாருங்கள் உங்களைத்
தொல்லை செய்யும் தொல்லைகளை


சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள் மனதில்
கவலை இருப்பினும்
அகம் போல முகமும்
அழகு பெறும்


எதையும் மனம் விட்டு
பேசாத வரை எல்லாம்
மன அழுத்தமே


தேடிப் போகாதே
அலட்சியப்படுத்தப் படுவாய்
எதிர்பார்க்காதே
ஏமாற்றப் படுவாய்


நிரூபித்து கொண்டே
இருப்பததை விட பேசாமல்
இருப்பது நல்லது


பணம் - இருப்பவனை
தூங்க விடாது
பணம் - இல்லாதவனை
வாழ விடாது


எதிலும் அளவோடு
இருந்தால் அசிங்கப்பட
தேவையில்லை


கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும்
உயிரின் சக்தியும் வீணாகிறது
எதிலும் அளவறிந்து வாழப்
பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது


எதையும் சாதிக்க விரும்பும்
மனிதனுக்கு நிதானம் தான்
அற்புதமான ஆயுதமே தவிர
கோபம் இல்லை


அதிகம் பொறுமையுடன்
நடக்காதே பைத்தியம்
ஆகும் வரை
விட மாட்டார்கள்


எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
வெளிய காட்டக்கூடாது
ஏன்னா நம்மைப் பார்த்து
சந்தோஷப்பட நாலு
பேரு இருக்காங்க


எண்ணங்களில் நீ
அழகா இரு உன்
தோற்றம் எப்படி
இருந்தாலும்
கவலைக் கொள்ளாதே


கோபத்தில் கண்டதை
தூக்கிப் போடுவதைவிட
அந்த கோபத்தையே
தூக்கிப் போடுங்கள்


ஓவியத்திற்கு அழகு
சேர்ப்பது பல வண்ணங்கள்
அதுபோல தான் நம்
மனத்திற்கு அழகு
சேர்ப்பது நல்லெண்ணங்கள்


நிறம் மாறும்
பச்சோந்திகளை விட
அடிக்கடி தன் மனம்
மாறும் மனிதர்களிடமே
அதிக கவனம் தேவை


நண்பர்களைப் பற்றி
நல்லது பேசு
விரோதியைப் பற்றி
ஒன்றும் பேசாதே


விக்கலுக்கு பயந்தால்
வயிறு நிறையாது
சிக்கலுக்கு பயந்தால்
வாழ்க்கை மகிழாது


அடுத்த நிமிடம் நிச்சயம்
இல்லாத வாழ்க்கை
முடிந்தவரை யாரையும்
காயப்படுத்தாமல் வாழ
கற்றுக் கொள்ளுங்கள்


வாழ்க்கையில் நம்பிக்கை
இருக்கணும் ஆனால்
பிறரை நம்பித்தான்
இருக்கக்கூடாது


கடந்து போக கற்றுக்
கொள் மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கும் நியாயங்கள்
தேடிக் கொண்டிருந்தால்
நிம்மதி இருக்காது


சகித்துக்கொண்டு
வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல்
வாழ்வதே வாழ்க்கை


பிடித்ததை எடுத்து
பிடிக்காததை விடுத்து
மகிழ்ச்சியாக இரு


நீங்கள் அனுபவித்தால்
அது உங்கள் அறிவு
பிறரையும் அனுபவிக்கச்
செய்தால் அது
உங்கள் நற்பண்பு


மகிழ்ச்சி எப்போதும்
உங்கள் கையில்
தான் உள்ளது


நீ செய்யும்
ஒவ்வொரு செயலும்
உன்னை பிற்காலத்தில்
யோசிக்க வைக்கும்


பொறுமை மிக அவசியம்
வார்த்தையில்
வாழ்க்கையில்
வாகனத்தில்


தகுதிக்கு மீறி ஆசைப்படுவது
தவறில்லை ஆனால்
ஆசைப்பட்ட பிறகு அதை
அடைய உன் தகுதியை
வளர்த்து கொள்ளாமல்
இருப்பதே தவறு


வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைப்பார்கள் என்று
நினைப்பது மிகப்பெரிய
முட்டாள்தனம் ஏனென்றால்
அவர்களால் நமக்கு
எந்த பயனும் இல்லை


பக்குவம் என்பது யாதெனில்
புரிந்து கொள்வதோ
புரிய வைப்பதோ இல்லை
வாயை மூடிக்கொண்டு
தன்னுடைய வேலையை பார்ப்பதே


யாரிடமிருந்தும் எதையும்
எதிர்பார்க்காத அது
உன்னுடைய மகிழ்ச்சியை
அழித்துவிடும்


கடலில் கல் எறிவதால்
கடலுக்கு வலிப்பது இல்லை
கல் தான் காணாமல் போகும்
அதே போல விமர்சனங்கள்
கல்லாக இருக்கட்டும்
நீங்கள் கடலாக இருங்கள்


தேவையில்லாதவர்களிடமும்
தகுதியில்லாதவர்களிடமும்
நாம் யார் என்பதை
நிரூபிக்காமல் இருப்பதே
சிறந்த புத்திசாலித்தனம்


எல்லாருக்கும் பிடிச்ச
மாதிரி வாழ முடியாது
யாருக்கும் பிடிக்கலேனும்
சாக முடியாது


சூழ்நிலையை ஏற்றுக்
கொள்வது தான்
அதை வெற்றி
கொள்வதற்கான
ஒரே வழி


கவலையுடன் உறங்கச்
செல்வது முதுகில்
சுமையைக் கட்டிகொண்டு
உறங்குவதாகும்


அன்பு காட்டுபவர்கள் அழகாக
இருக்கிறார்களா என்பது
அவசியம் இல்லை அவர்கள்
காட்டும் அன்பு அழகாக
இருக்கிறதா என்பதே அவசியம்


பலம் இருக்குன்னு
எதிரியையும்
பணம் இருக்குன்னு
செலவையும்
சம்பாதிக்க கூடாது


இந்த உலகம் உன்
முயற்சிகளை கவனிக்காது
முடிவுகளை தான் கவனிக்கும்
சிந்தித்து செயாப்படு


விளக்கம் அளிப்பது போன்று
நேரத்தை வீணடிக்கும் செயல்
வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை


நாம் தேவையில்லை
என்று சிலர் நினைக்க
துவங்கும் முன்
விலகி நிற்க கற்று
கொள்வது சிறந்தது


சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகளும் சுலபம் தான்
சாதிக்க பழகிவிட்டால்
தடைகளும் சவால்தான்


பிறப்பு இறப்பு மட்டுமே
நம்மை தேடி வரும்
மற்றவற்றை நாம் தான்
தேடி செல்ல வேண்டும்


பேச வேண்டிய நேரத்தில்
மட்டும் பேசினால் உங்கள்
வாழ்க்கை இனிமையாக இருக்கும்


அதிகமாகவோ வேகமாகவோ
பேசாதீர்கள் தெளிவாகவும்
சுருக்கமாகவும் பேசுங்கள்


இதுதான் சரி என்று
உங்கள் மனதிற்குள்
ஒரு குரல் ஒலிக்கும்
சற்றும் தயங்காமல்
நடைமுறை படுத்துங்கள்


ஒருவருடைய உண்மையான
அன்பை உதாசீனம்
செய்தால் ஒருநாள்
அவர்களுடைய அன்பிற்கே
ஏங்கும் நிலை வரும்


நீ இழந்ததை நினைத்து
வருந்தினால் இருப்பதையும்
இழந்து விடுவாய் நீ
இருப்பதை நினைத்து
மகிழ்ந்தால் இழந்ததையும்
அடைந்து விடுவாய்


சேரகம் எனும் பறவைகள்
உங்கள் தலைக்கு மேல்
பறப்பதைத் தடுக்க
இயலரது ஆனால் உங்கள்
தலையில் கூடுகட்டி
வாழ்வதைத் தவிர்க்கலாம்


எந்த ஒரு தெளிவில்லாத
வினாவிற்கும் சிறந்த
விடை மௌனம் எந்த
ஒரு சூழ்நிலைக்கும்
சிறந்த எதிர்வினை புன்னகை


தலைகீழாக நின்றாவது
வரவேற்று விடு உன்
நிரந்தர சந்தோசத்தை


இவர்கள் ஏன் இப்படி
என்பதைவிட இவர்கள்
இப்படித்தான் என்று
நினைத்து விலகி
விடுவது நிம்மதி


துன்பங்கள் அனுபவித்த
காலத்தை மறந்து விடு
ஆனால் அது உனக்குக்
கற்பித்த பாடத்தை
மறந்து விடாதே


நான் என்கின்ற ஆணவம்
அவனா என்ற பொறாமை
எனக்கு என்கின்ற பேராசை
இவை மூன்றும் மனிதனை
நிம்மதியாக வாழ விடாது


நம் வாழ்க்கை எளிதல்ல
நாம் தான் எதிர்க்கப்
பழக வேண்டும்


தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி
செல் பேச்சில் கட்டுப்பாடுத்
தான் வேண்டும்


அவமானம் படும்போது
அவதாரம் எடு
வீழ்கின்ற போது
விஸ்வரூபம் எடு
வாதாடுவதை விட்டு
விட்டு வாழ்ந்துக் காட்டு


கிடைச்சத வைச்சு வாழ்ந்துட்டு
போறதுக்கு பேரு வாழ்க்கை
இல்லங்க புடிச்ச ஒன்னுக்காக
போராடி தோத்தாலும்
அதுதாங்க நீங்க வாழ்ந்த
உண்மையான வாழ்க்கை


ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவம் வந்து
விட்டால் பிறகு என்ன
நடந்தாலும் கவலை
என்பது இல்லை


பிறருக்கு கொடுத்து
உதவ முடியாவிட்டாலும்
கெடுதல் நினைக்காமல்
இருந்தாலே அது
பெரிய உதவிதான்


மறைக்க நினைக்கும்
மனிதர்களிடம் மறந்தும்
மயங்கிவிடாதீர்கள்


எல்லோருக்கும் பிடித்த மாதிரி
வாழ முடியாது என்பதை
நினைவில் வைத்து கொண்டால்
போதும் பல நேரங்களில்
நம்மை நாமே கடக்க


வாழ்க்கையில் எவ்வளவு
கஷ்டங்கள் வந்தாலும்
உனக்கான நேரத்தை
வாழ மறந்துவிடாதீர்கள்


இதயத்தை கவர்ந்து
விட்டால் எது சொல்லியும்
புரிய வைக்கலாம்


பெரும்பாலும் முதல்
சிந்தனை தெளிவற்றதாக
இருக்கும் எதற்கும் மறு
சிந்தனை செய்யுங்கள்


பதிலை மட்டுமே தேடி தேடி
கேள்வியை மறந்து விடாதீர்கள்


இன்பத்திலும் சரி
துன்பத்திலும் சரி
சகிப்புத்தன்மை
இருந்தால் வாழ்க்கை
அழகாய் இருக்கும்


உறவுகள் தூக்கி
எறிந்தால் வருந்தாதே
அவர்கள் முன்
வாழ்ந்து காட்டு
மகிழ்ச்சியாக நிம்மதியாக


எதையும் பொறுமையோடு தேடு
பொறாமையோடு தேடாதே


அதிகம் அன்போடு
நடந்து கொள்ளாதே
அடிமையாக்கி விடுவார்கள்


அழுகையும் சரி
சோகமும் சரி
உன்னை
ஏமாற்றியவர்களுக்காக
சிந்தாதே


அன்பானவர்களுக்காக
இறங்கி போவதும் தவறில்லை
நம் அன்பு புரியாதவர்களிடம்
விலகி போவதும் தவறில்லை


உன்னை சுற்றி உள்ளவர்களை
நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க
விரும்பினால் முதலில் நீ
மகிழ்ச்சியாக இரு


மன அமைதி பெற
விரும்பினால் பிறர்
குறைகளைக் காணாதே
அதற்குப் பதிலாக உன்
குறைகளைக் காண்


ரொம்ப யோசிக்கவும் கூடாது
ரொம்ப நேசிக்கவும் கூடாது
இரண்டுமே ஒரு நாள்
பைத்தியமாக்கிவிடும்


வெளிப்படையாக இருந்து
விடாதே பலர் உன்னை
வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்


சோகங்கள் அடைமழையா
விழுந்தாலும் சரி ஆலங்கட்டி
மழையா விழுந்தாலும் சரி
சும்மா எருமமாட்டுல மழை
பேஞ்ச மாதிரி அசையாம
நிக்க கத்துக்கனும்


மரணத்திற்குப் பிறகும்
வாழ்க்கை உண்டா
என்று கேட்காதே
உயிருடன் இருக்கும்
போது நீ எப்படி
வாழ்ந்தாய் என்று பார்


அன்பை பிச்சை எடுக்க கூடாது
அக்கறையை கேட்டு வாங்க கூடாது
காதலை கெஞ்சி பெறக் கூடாது
உணர்வுகளை புரிய வைக்க கூடாது


முட்களையும் ரசிக்க
கற்றுக்கொள் வலிகளும்
பழகிப் போகும்


எண்ணங்கள் ஈடேற
வேண்டுமென்றால்
நல்ல எண்ணங்களை
மட்டுமே விதைக்க
கற்றுக்கொள்


கிடைக்காத ஒன்று தான்
சிறந்தது என நினைத்துக்
கொண்டிருந்தால் கையில்
இருப்பது எப்போதுமே
சிறப்பாக தெரியாது


ஆயிரம் பேர் ஆயிரம்
பேசுவார்கள் அந்த
ஆயிரத்துக்கும் பதில்
சொல்ல ஆரம்பித்தால்
ஆயுளும் போதாது


பழி சொல்ல தெரிந்த
யாரும் உனக்கு வழி
சொல்ல போவதில்லை
உன் வாழ்க்கை உன் கையில்


உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்
ஆனால் உன் சிரிப்பு
ஒருவரைக்கூட வேதனைப்
படுத்தக் கூடாது


தீயதை விட்டு
தூரத்தில் ஓடு
நல்லதை விடாமல்
துரத்தி ஓடு


யாரும் யாருக்காகவும்
உண்மையாக இருக்க
வேண்டிய அவசியமில்லை
தன் மனசாட்சிக்கு
உண்மையாக
இருந்தாலே போதும்


மற்றவர் கையில்
எப்போதும் விளையாட்டு
பொம்மை ஆகிடாதே


அன்று இரவெல்லாம்
பகலுக்காக காத்திருந்தேன்
உன்னை நேரில் காண்பதற்கு
இன்று பகலெல்லாம்
இரவுக்காக காத்திருக்கிறேன்
என் கனவில் காண்பதற்கு


எல்லோரிடமும் அன்பாய்
பழகுவதை விடவும் அளவோடு
பழகினால் உறவு நீடிக்கும்


எந்த தவறை நீ எங்கே
பார்த்தாலும் அதை
உன்னிடம் திருத்திக்கொள்


உன் பலத்தை கண்டு
பயந்தவன் உன்
பலவீனத்தை அறிய
ஆவலுடன் இருப்பான்
பலத்தை உறுதிப்படுத்து
பலவீனத்தை உள்ளடக்கு


ஒரு பிரச்சனையின்
ஆயுள் பெரும்பாலும்
அதை விடப்
பெரும் பிரச்சனை
வரும் வரை தான்


அடுத்த நிமிடம் நிச்சயம்
இல்லாத வாழ்க்கை முடிஞ்ச
வரைக்கும் எல்லாரையும்
சந்தோஷ படுத்துவோம்


உனக்காக தான்
வாழ்கிறேன் என்பவர்கள்
உன்னை யார் என
கேட்கவும் தயங்காதவர்கள்


எப்போதும் உன்
அடையாளத்தை
யாருக்காகவும்
விட்டுக் கொடுக்காதே


முதல் காதலைக்
கூட மற முதுகில்
குத்தியவர்களை
மறவாதே


அகந்தை முன்னே
சென்றால் அவமானம்
பின்தொடரும்
என்பதை மறவாதே


காரணம் இல்லாமல்
கவலை கொள்ளாதே
காரணம் இருந்தாலும்
கலக்கம் கொள்ளாதே
எதுவும் கடந்து போகும்


யாருக்காகவும் கண்ணிர்
விடு யாரும் துடைக்க
வருவார்கள் என்றெண்ணி
கண்ணிர் விடாதே


என்ன செய்ய வேண்டும்
என்று முடிவெடுப்பது போன்றே
என்ன செய்ய கூடாது என
முடிவெடுப்பதும் முக்கியம்


சிக்கலிலும் சிக்னலிலும்
பொறுமையாக காத்திருந்தால்
போதும் வழி தானாக
கிடைத்து விடும்


உன்னை வெறுப்பவர்களை
நினைத்துக் கவலை
கொள்ளாதே அவர்களுக்கு
உன் அன்பை பெற
தகுதி இல்லை
என நினைத்துக்கொள்


மாற்றி யோசனை
செய்யாமல் மாற்றங்கள்
வருவதில்லை


தேவை என்பதற்காக
ஒருவரை நேசிக்காதீர்கள்
தேவையில்லை என்பதற்காக
ஒருவரை வெறுக்காதீர்கள்


சோகங்களை பணம் போல்
சேர்த்து வைப்பதை விட
கொஞ்சம் கொஞ்சமாக
செலவழித்து பாருங்கள்
நிம்மதி கிடைக்கும்

Read more