டிப்ரசன் கவிதைகள் - Tamil Depression Quotes
டிப்ரசன் கவிதைகளின் தொகுப்பு - Collection of Best Depression Qutoes, Depression Quotes in Tamil, Latest Tamil Depression Quotes, தமிழ் டிப்ரசன் ஸ்டேட்டஸ், டிப்ரசன் கவிதைகள், தமிழ் டிப்ரசன் கவிதைகள்

- Collection of Best Depression Quotes in Tamil
- Depression Quotes in Tamil
- Latest Tamil Depression Quotes
- 2024 Depression Quotes Tamil
- Tamil Depression Quotes
- Tamil Feeling Status
- தமிழ் டிப்ரசன் ஸ்டேட்டஸ்
- டிப்ரசன் கவிதைகள்
- தமிழ் டிப்ரசன் கவிதைகள்
- Depression Quotes
- Depression WhatsApp Status
சில நேரங்களில்
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
தனிமையில் இருப்பதே மேல்
அன்பினால் மட்டுமே
கட்டுப்படுத்தவும் முடியும்
காயப்படுத்தவும் முடியும்
ஒரு மனிதனை
தாக்கும் மிகப்
பெரிய ஆயுதம்
அவர்களுக்கு பிடித்த
ஒருவரின் மௌனம்
இதுவும் கடந்து
போகும் ஆனால்
எதுவும் மறந்து போகாது
என் வாழ்க்கையில்
என்னை ஏமாற்றிய
முதல் துரோகி
அன்புதான்
தனியாக இருக்கிறேன்
என்று கவலைப்படாதே
போலியான உறவுகள்
யாரும் இல்லை
என்று சந்தோஷப்படு
உணர்விற்கு
மதிப்பளிக்காத இடத்தில்
அழுதாலென்ன
சிரித்தாலென்ன
தனிமை துரோகமில்லா
சிறந்த தோழன்
மௌனம் தண்டனையில்லா
சிறந்த பாதுகாப்பு
விட்டுக்கொடுப்பதன் வலி
பெற்றுக்கொள்பவர்க்கு
தெரியவே தெரியாது
வலிகள் நிறைந்த
உள்ளத்தில் இருந்து
வார்த்தைகள் என்பது
அளவாகவே வெளிப்படும்
செருப்பாய் பிறருக்காக
உழைப்பவன் நிச்சயமாக
ஒருநாள் கழட்டி
விடப்படுவான்
உங்களுக்கான கவிதை ✨
எத்தனை அவமானபட்டாலும்
அன்பு இல்லாத இடத்தை
நோக்கியே மனம்
குழந்தையாய் ஓடுகிறது
என் பெரும் வலி
நீ என்னை
தேடவில்லை என்பதே
பல கஷ்டங்களை
கண்டு மரத்துப் போன
என் இதயத்திற்கு
தனிமையே
போதுமானதாக இருக்கின்றது
ஏமாத்திட்டாங்க
என்பதை விட
பயன்படுத்திகிட்டாங்க
என்பது தான்
பொருத்தமாக இருக்கும்
முதுகில் குத்திவிட்டு
கண்களை துடைப்பவனுக்கு
பெயர் தான்
சொந்தக்காரன்
வலி இருந்தும்
வேறு வழி இன்றி
சிரிப்பவர்கள்
ஏராளம்
ஆறுதல் தேடுவதை
விட அழுது விட்டு
போவதே மேல்
அதிக உரிமை எடுக்காதே
வெறுப்பாய்
வெறுக்கப்படுவாய்
ஆயிரம் தடவை
சரியாக செய்திருந்தாலும்
ஒரு தவறை வைத்தே
எடைபோடுவது மனித இயல்பு
வாழும் இந்த
வாழ்க்கையில்
எதுவும் நிரந்தரமில்லை
உண்மையும் இல்லை
பழக்கப்படுத்திக் கொள்ளாதே
நம்முடன் பழகும்
அனைவரையுமே நேசித்திட
அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள்
ஒருநாள் அழவும் வைப்பார்கள்
சிலரின் மௌனம்
திமிரல்ல
அவர்களுக்குள்
இருக்கும் வலி
யாரும் எனக்காக
இல்லை என்பதை விட
யாருக்கும் நான் பாரமாக
இல்லை என்பதே உண்மை
அன்பிற்கு அதிகம்
ஆசைப்படாதே
ஆரம்பத்துல மனதை
அள்ளுவாங்க
பின்பு மனதை
கொல்லுவாங்க
தேவை மட்டும்
இல்லையென்றால்
மனிதர்கள்
ஒருவருக்கொருவர்
பேசவே யோசிப்பார்கள்
நிம்மதியான
உறக்கம் கூட இங்க
பல பேருக்கு
கிடைக்கிறது இல்ல
கிடைக்காதென்று
தெரிந்தும்
தேடுவதில்தான்
தொலைத்துவிடுகிறோம்
வாழ்க்கையை
யாரிடமும் பேச
வேண்டாம் என்ற
மனநிலை உருவாகக்
காரணம் அதிகமாக பேசியதன்
விளைவாக தான் இருக்கும்
முகமூடி கிழியும் வரை
அனைவரும் நல்லவர்களே
பேச நேரம் இல்லை
என்றால் நம்பாதீர்கள்
அவர்களின் முன்னுரிமை
பட்டியலில் நீங்கள்
இல்லை என்பதே உண்மை
மன்னிப்பு ஏற்றுக்
கொள்ளப்பட்டது
ஆனால் நம்பிக்கை
மறுக்கப்பட்டது
நம் வருத்தங்கள் உலகிற்கு
தெரியாமல் போவதை விட
நம் உலகமாயிருப்பவர்களுக்கும்
தெரியாமல் போவது
தான் பெருந்துயரம்
இனிமேல் எந்த
உறவும் வேண்டாம்
உறவுகளை நேசித்ததற்கு
அவர்கள் தந்த பரிசு
வலி கண்ணீர் தனிமை
திட்டித்தீர்கும்
தருணத்தை விட
கொடியது பிடத்தவரின்
மௌனம்
இதயங்களை பசியாற்ற
பொய்யை
உணவாக்குகிறார்கள்
தனிமை நான்
தேர்ந்தெடுத்தது அல்ல
நான் நேசித்தவர்கள்
எனக்கு பரிசளித்தது
எதிர்பார்த்த அனைத்தும்
எதிர்பார்த்தவரிடம் இருந்து
தமக்கு கிடைப்பதில்லை
மனம் எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்வதால்
அதற்கும் வலிகள்
இல்லையென்று
நினைத்து விடாதீர்கள்
எவ்வளவு அழுதாலும்
சில வலிகள் மட்டும்
குறைவதே இல்லை
தனித்து நிற்கும் போது
தான் தெரிகிறது
தனிமை மட்டும் தான்
நிஜம் என்று
பாதி வாழ்க்கை
வலிக்கிறது
மீது வாழ்க்கை
வெறுக்கிறது
எவ்வளவு தான் காயம்
கண்டாலும் திருந்துவதில்லை
இந்த பாலாய் போன உள்ளம்
நம் அன்புக்குரியவர்களின்
சிறு மாற்றம் கூட
நம்மை அழ வைக்கும்
அன்பு அதிகமாக
வைக்கப்படுகின்ற
எல்லா இடங்களிலும்
கண்ணீரும் அதிகம்
வஞ்சகத்தை நெஞ்சில்
வைத்து பொய்யாக
கொஞ்சிப் பேசும்
போலி உறவுகள்
நஞ்சுக்கு சமம்
இல்லாத சில விஷயங்களை
நினைத்துக் கொண்டு
இருக்கின்ற பல விஷயங்களை
இழந்து விடுகிறோம்
விலகிப்போவாய் என
தெரிந்து இருந்தால்
விரும்பி இருக்க மாட்டேனே
அளவில்லாத
அன்பு ஒருநாள்
அர்த்தமற்று
போய்விடுகிறது
சுக்குநூறா உடைஞ்ச மனச
மறுபடியும் ஒட்டவைக்குறது
ரொம்ப கஷ்டம்
நம் வாழ்வில்
சிலர் நம்பிக்கையை
உடைக்கத்தான் வருகிறார்கள்
இங்கே எதுவுமே
நிரந்தரமில்லை
நினைவுகள்
ஒன்றைத் தவிர
எங்கு கேள்வி கேட்க
உரிமை இல்லையோ
அங்கு நீ
அடிமை படுத்தப்படுகிறாய்
எதுவுமே நிரந்தரம் இல்லனு
அறிவுக்கு தெரியுது
ஆனா மனசு அதை
ஏற்க மறுக்கிறது
தேடியது
கிடைத்ததும் இல்லை
கிடைத்தது
நிலைத்ததும் இல்லை
நம்ம இடத்தில வேற
ஒருத்திய பாக்குற வலி
மரணத்தவிட
கொடுமையானது
பசி அடங்கிய பின்
கிடைக்கும் உணவும்
மனம் வெறுத்த பின்
கிடைக்கும் அன்பும்
பயனற்றது
எவ்வளவு தான்
பாசம் வைத்தாலும்
அன்பிற்கு இங்கு
மதிப்பு இல்லை
நான் கற்றுக்கொள்ள
விரும்பாத பாடங்களை
வாழ்க்கை எனக்கு
கற்றுத் தருகிறது
இருப்பது கையளவு
ஆனால் வருவதோ
கடலளவு காயம்
யாரையும் அதிகம்
நம்பாதீங்க ஏமாறும்
போது வலி
தாங்கிக்க முடியாது
போதும் போதும்
என்றளவுக்கு
ஏராளமான ஏமாற்றம்
வலிகளின்
பரிணாமம்
விரக்தி
உணர்வில் ஊசி
குத்தும் உலகமிது
யாரையும் நம்பாதே
அடிபடுவோம் என்று
தெரிந்தே சில
இடங்களில் அன்பானது
துளிர்விடுகிறது
மற்றவருக்கு ஆறுதல்
சொல்லும் போது
இருக்கும் தைரியம்
தனக்கு தேவைப்படும்
போது இருப்பதில்லை
ஒருவரின்
இன்பத்திற்கும்
துன்பத்திற்கும்
காரணம் அன்புதான்
மனம் சுமக்கும்
வார்த்தைகள் கசிய
கூடாதென தாழிடும்
போதெல்லாம் கண்ணீர்
கசிய தொடங்கி விடுகிறது
ஆரம்பத்திலேயே
கொஞ்சம் சுதாரிச்சு
இருக்கலாம் என்று
பட்ட பிறகு
தான் புரிகிறது
உன் வாழ்வில்
நீ இனிமை பெற
என் வாழ்வில் நான்
தனிமை பெற்றுவிட்டேன்
நான் உடைந்து
அழும்போது தான்
உணர்கிறேன் எனக்காக
வருத்தப்பட என்னை தவிர
யாரும் இல்லை என்பதை
எதிர்பார்ப்புகள் பல
என் மனதில் எழுந்தாலும்
ஏமாற்றமே என்றும்
எனக்கு நிலையாகிறது
அன்பு குறைய குறைய
குறைகள் மட்டுமே
பிரதானமாக தெரியும்
சில கேள்விகளுக்கு
புன்னகை பதில்
அந்த புன்னகைக்குள்
எத்தனை ரணமென்று
அவர்கள் மட்டுமே அறிவார்
மனிதர்களால்
தர முடியாத
ஆறுதலை கூட
சில நேரம்
தனிமை தந்துவிடும்
பலருக்கு பேச
நேரம் இல்லை
சிலருக்கு பேச
யாரும் இல்லை
பேச மாட்டாயா
என்ற ஏக்கத்திலும்
தொல்லையாக இருக்கிறோமோ
என்ற குழப்பத்திலும்
தொடர்கிறது வாழ்க்கை
நம்மை எந்த இடத்தில்
வச்சிருக்காங்கன்னு தெரியாமலே
சில பேர் கிட்ட
பேசிட்டு இருப்போம்
முட்டாள் மாதிரி
தனிமை என்பது
ஒரு வகை போதை
ஒரு முறை அனுபவித்து
விட்டால் அதிலிருந்து
மீள முடியாது
அன்பும் ஒரு நாள்
தோற்றும் போகும்
உண்மை
இல்லாதவரை நேசித்தால்
என்னை
தனிமையிடம் விற்று
பதிலுக்கு நீ
எதை வாங்கினாயோ
கேட்டு கேட்டு
பெறப்படும் அன்பும்
ஒரு வகை பிச்சைதான்
உணர்வில் ஊசி
குத்தும் உலகமிது
யாரையும் நம்பாதே
புடிச்சவங்க
யாரும் நினைக்கிற
நேரத்துலகூட
இருக்கிறது இல்ல
பாசம் வைச்சாலே
பிரச்சனை தான்
ஒன்னு தனியா
விட்டு போவாங்க இல்ல
தவிக்க விட்டு போவாங்க
பழகாமலே இருந்திருக்கலாம்
என்று நினைக்க
வைக்கிறது
சில உறவுகளின்
ஏமாற்றங்கள்
உரிமை இல்லாத
இடத்தில் எதையுமே
எதிர்பார்ப்பது
தவறு
உதடு சிரிப்பது
ஊருக்கு தெரியும்
உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும்
வேண்டுமென்றே
சாத்தும் கதவை
மீண்டும் தட்டாதே
காலம் சிலரின்
முகத்திரைகளை
கிழிக்கும்
ஒருவருடைய அன்பிற்கு
அடிமையாகி விடாதீர்கள்
இங்கு யாருடைய
அன்பும் நிரந்தரம் அல்ல
நேசிக்கத் தெரியாத
மனிதர்களிடம் நேசத்தை
எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
தொலைந்த இடத்தில்
தேடச் சொன்னார்கள்
நான் இன்னும்
தொலைந்த இடத்தையே
தேடிக் கொண்டிருக்கிறேன்
அன்பு ஒருபோதும்
தோற்பதில்லை
அதிகமாக அன்பு
வைத்தவர்கள் தான்
தோற்கடிக்கப்படுகிறார்கள்
சந்தோஷமாக இருக்கும்போது
பாடலின் இசை
பிடிக்கிறது
துக்கமாக இருக்கும்போது
பாடலின் வரிகள்
புரிகிறது
இன்றைய உலகில்
யாதும் யாவரும்
சில காலம் தான்
துடைக்க யாரும்
இல்லா தருணங்களில்
எல்லோர் முன்பு
வரும் கண்ணீர் கூட
துரோகி தான்
தவறே செய்யாமல்
வலிகளோடு வாழ
வேண்டியுள்ளது
சில புரிதலற்ற உறவுகளால்
எல்லாம்
சரியாகவே இருக்கிறது
பிழையெல்லாம் நம்
எதிர்ப்பார்ப்பிலும்
புரிதலிலும்தான்
மருந்துக்கு பக்க விளைவுகள்
இருப்பது எவ்வளவு
உண்மையோ
அதே அளவுக்கு அதிகமாக
அன்பு வைத்தால்
அழுது தான் ஆகனும்
உணர்வுகளை
வார்த்தைகளில்
விவரிப்பது அத்தனை
எளிதல்ல
உலகத்தில் யாரை நாம்
அதிகமாக நம்புகிறோமோ
அவர்களிடம் தான்
நாம் ஏமாந்து போகிறோம்
ஒரு நொடி வந்து
போனாலும் மனதை
ரணமாக்கியே செல்கிறது
சில நினைவுகள்
ஒரு போலியான
உறவை நேசித்து நாமே
நம் மனதை
காயப்படுத்தி கொள்வதை விட
தனிமை மேலானது
மரணம் வரை
விடை கிடைக்காத
ஒரே கேள்வி
யாரை நம்புவது
மருந்து போடுவார்கள் என்று
யாரை நினைக்கிறோமோ
அவர்கள்தான் புதிய
ரணங்களை உண்டாக்கி
விடுகிறார்கள்
சில நேரங்களில்
யாரிடமும் எதுவும்
சொல்லாமல் தனிமையில்
இருப்பதே மேல்
என்னை குத்தி
கூர் பார்த்த கத்தி
என்னால் தீட்டப்பட்டது
என்பதே என்னின் வலி
துரோகம்
கவலைக்கு நாம் இடம் கொடுத்தால்
அது நம்மை கவலைக்கிடமாக்கி விடும்
காலங்கள் கடந்து போகும்
காயங்கள் ஆறி விடும்
இப்படி சொல்லிக்
கொண்டு தனக்குத்
தானே ஆற்றிக் கொண்ட
காயங்கள் பல
மறந்து விட நினைக்கிறேன்
உதாசினப்படுத்தும்
பேச்சுக்களையும்
வெறுப்பாய் பார்க்கும்
உறவுகளையும்
காயப்பட்டாலும் சரி
காயப்படுத்தினாலும் சரி
கலங்குவது என்னவோ
கண்கள் தான்
எப்படியெல்லாமோ வாழ/nவேண்டும் என ஆசைப்பட்டு/nஒரு கட்டத்தில் எப்படியாவது/n வாழ்ந்தால் போதும் என்ற/nமனநிலையில் தள்ளிவிடப்படுகிரோம்
அனைத்தும் இருந்தும்
அனாதையாக
உணர்கிறேன் உண்மை
உறவை இழந்ததால்
சிரித்த நாட்களை
நினைத்து அழுகிறேன்
அழுத நாட்களை
நினைத்து சிரிக்கிறேன்
சில நேரங்களில்
அழுவதற்கு
கண்ணீர் இல்லை
ஆனால் காரணங்கள்
அதிகம் இருக்கிறது
நினைவுகள் சில
சமயங்களில் வரம்
சில சமயங்களில் சாபம்
இன்று இருப்போர்
நாளை இருப்பதில்லை
இதுதான் இன்றைய நிலை
நாம் நேசிக்கும் ஒருவரின்
சிறு மாற்றங்கள் கூட
நம்மை அழ வைக்கும்
அளவோடு பழகணும்
எல்லைகள் தெரிந்திருக்கணும்
என்பதெல்லாம் தெருவில்
வீசப்பட்ட பின்னர்தான்
அறிவுக்கு தெரியவரும்
ஏமாற்றங்களுக்குக் கூட
சிலரை மிகவும்
பிடித்துவிடுகிறது
சோகங்களை மறைத்து
வெளியே சிரிப்பதால்
என்னதான் என்னை
நானே சமாதானப்
படுத்திக் கொண்டாலும்
சில ஏமாற்றங்கள்
வலிக்கத்தான் செய்கிறது
ஒருமுறை உதிர்ந்து
விட்டால் மறுமுறை
அதே அளவில்
பூப்பது இல்லை
நம்பிக்கை
எல்லா வலிகளையும்
வார்த்தைகளில் சொல்லிட
முடியாது ஓசையின்றி
அழுகின்ற ஓராயிரம்
வலிகள் எல்லோர்
இதயத்திலும் உண்டு
வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு
சிலவற்றை
ஆராயாதே
மன நிம்மதி
நீங்கிவிடும்
வாழ்க்கையில் விட்டுக்
கொடுக்கலாம் ஆனால்
விட்டுக் கொடுப்பதே
வாழ்க்கையாய்
இருக்கக் கூடாது
நினைத்தது ஒன்று
நடந்தது ஒன்று
பிடித்தது ஒன்று
கிடைத்தது ஒன்று
இதுதான் இங்கே
பலரது வாழ்க்கை
மரணத்தை காட்டிலும்
கொடுமையானது மனக்கவலை
மரணம் ஒரு முறை தான்
கொல்லும் மனக்கவலை
நொடிக்கு நொடி கொல்லும்
பிரிந்து செல்லும் ஒவ்வொரு
உறவுகளும் ஏதோ ஒரு
வகையில் எதையாகினும்
கற்று கொடுத்து செல்கின்றனர்
சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும் காயங்களை
ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க
பொய்யாக நேசிப்பவர்கள்
கூட சந்தோசமாக
இருக்கிறார்கள் உண்மையாக
நேசிப்பவர்கள் தான்
அதிகம் காயப்படுகிறார்கள்
வெளியே சிரிப்பது
தெரிந்தவர்களுக்கு
உள்ளே சிதைபட்டு
சிறைபட்டு கிடப்பது
தெரியவில்லை ஏனோ
இதயம் ஒரு விளோநமான
சிறை ஏனென்றால்
இதில் குற்றம் செய்பவர்கள்
மாட்டிக்கொள்வதில்லை
பாசம் வைப்பவர்கள் தான்
மாட்டிக்கொள்கிறார்கள்
உறவுகளை தவிக்க விட்டு
தனிமையில்போன காலம்
மாறி தனிமையில்
உறவுகளைத் தேடித்
தவிக்கும் காலமாகிவிட்டது
பல கனவுகளோடு
வாழ நினைத்தவர்கள்
வாழ்க்கை கடைசியில்
ஒரு கனவாகவே
கடந்து போகிறது
சிரிக்கின்ற முகம்
எல்லோருக்கும் தெரியும்
ஆனால் அழுகின்ற
மனம் யாருக்கும்
தெரிவது இல்லை
இன்பத்தை சுமந்திடும் சிறு/nமனதை கேட்டேன் இறைவனிடத்தில்/nஅவனோ வலியை மட்டுமே/nதாங்கும் மனதை/nஅளித்தான் என்னிடத்தில்
உலகில் சிரிக்க வைக்க
பல விஷயங்கள் இருந்தாலும்
நம்மை அழ வைப்பதை
மட்டுமே நினைக்கிறது மனது
அளவில்லாமல் சிரிக்க/nவைத்தவர்கள் ஒரு நாள்/nஅழவும் வைப்பார்கள்
வேலை இல்லாதவனின்
பகல்கள் நோயாளியின்
இரவுகளைப் போன்று
வேதனைக்குரியது
உணர முடியாத சந்தோசத்தை
கொடுப்பதும் உணர முடியாத
வலியை கொடுப்பதும்
உங்கள் மனதிற்கு
பிடித்தவர் மட்டும் தான்
தலையில் அதிக
பாரம் வைத்து
நடப்பவர்களை விட
மனதில் அதிக பாரம்
வைத்து நடைபிணமாய்
வாழ்பவர்களே அதிகம்
விருப்பத்தோடு வாழ்பவர்களை
விட விதி என்று வாழ்பவர்களே
இந்த உலகில் அதிகம்
நான் கரை தேடும்
ஓடம் என்னில்
பயணம் செய்ய
நினைக்காதே நீயும்
தொலைந்து போவாய்
என்னைப் போல்
அளவு கடந்த அன்பின்
முடிவு கவலை
கண்ணீர் ஏமாற்றம்
அன்பு கிடைத்தாலும்
அது நிலைக்குமா
என்பதில் தான்
சந்தேகம் உள்ளது
பகலில் கவலைகளை
மறைத்து சிரிக்கிறேன்
இரவில் கவலைகளை
நினைத்து அழுகிறேன்
மனதின் வலிகளை
மறைத்து போலி
வேடமிட்டு
புன்னகைக்கிறது
பல முகங்கள்